பிரதான செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர்: பி.ஏ.சங்மாவுக்கு ஜெயலலிதா ஆதரவு
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:19.21 PM ]
இந்தியாவில் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவி ஜூலை மாதம் 25ம் திகதி முடிவடைகிறது. [மேலும்]
யாருக்கும் அஞ்சமாட்டோம்: நித்தியானந்தா பேட்டி
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:13.21 PM ]
மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27ம் திகதி, திருநெல்வேலியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
ராமஜெயம் கொலை வழக்கு: பெண்ணிடம் பொலிஸார் விசாரணை
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 07:01.08 AM ] []
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது அவரது மனைவி தவறான தகவலை தந்ததாக தமிழக பொலிஸார் புகார் கூறியுள்ளனர். [மேலும்]
ஜனாதிபதி வேட்பாளர்: பி.ஏ.சங்மாவுக்கு ஜெயலலிதா ஆதரவு
யாருக்கும் அஞ்சமாட்டோம்: நித்தியானந்தா பேட்டி
ராமஜெயம் கொலை வழக்கு: பெண்ணிடம் பொலிஸார் விசாரணை
 
   
   
 
கடந்த வார நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
பேஸ்புக்கால் வந்த வினை: பள்ளி மாணவனுக்கு கத்திக் குத்து
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 09:31.49 AM ]
டெல்லியில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். [மேலும்]
21 வயது நிரம்பாத பெடியன்கள் இனி மது அருந்த முடியாது
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 09:24.11 AM ]
கேரளாவில் 21 வயது நிரம்பாதவர்கள் இனி மதுபானக் கடைக்கு செல்லக்கூடாதென புதிய சட்டம் வந்துள்ளது. [மேலும்]
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் அதிகரிப்பு
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 06:25.30 AM ]
எல்லைப்பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
3 ஏர் இந்தியா விமானிகள் பணிக்கு திரும்பினர்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 06:17.00 AM ]
ஏர் இந்தியா விமானிகளின் போராட்டம் தொடர்ந்து 10வது திகதிகளாக நடைபெற்று வரும் நிலையில் அந்நிறுவனத்தை சேர்ந்த மூன்று விமானிகள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். [மேலும்]
4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொன்ற தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறை: உச்ச நீதிமன்றம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 05:00.04 AM ]
ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள், 30 ஆண்டுகளுக்குப் பிறகே முன்கூட்டியே விடுதலை கோர முடியும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
மாஜி திமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் அதிரடி சோதனை
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 04:10.21 AM ]
தமிழக முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். [மேலும்]
40 குழந்தைகள் பலியான துயரம்: விசாரணை நடத்த காஷ்மீர் அரசு உத்தரவு
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:53.31 AM ]
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 15 திகதிகளில் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து உரிய விசாரணக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
ராஜ்யசபா தொலைக்காட்சி மீது ஜெயாபச்சன் புகார்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:45.29 AM ] []
நாடாளுமன்றத்தில் நடிகை ரேகா எம்.பியாக பதவியேற்ற நிகழ்ச்சியை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததாக ராஜ்யசபா தொலைக்காட்சி மிகைப்படுத்தி காண்பித்து விட்டன என்று ஜெயா பச்சன் எம்.பி புகார் கூறியுள்ளார். [மேலும்]
தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய ஆய்வுப்பணிகளை நிறுத்தியது இந்தியா
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:31.06 AM ] []
பொருளாதார நெருக்கடி காரணமாக தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய ஆய்வை இந்தியா நிறுத்தியுள்ளது. [மேலும்]
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பொலிசார் தீவிர விசாரணை
[ புதன்கிழமை, 16 மே 2012, 04:46.14 PM ]
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மி்ரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. [மேலும்]
மாநிலங்களவையில் கனிமொழியை பேசவிடாமல் தடுத்த எம்.பி மைத்ரேயன்
[ புதன்கிழமை, 16 மே 2012, 04:38.22 PM ]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி மைத்ரேயன் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின. [மேலும்]
பழமொழியால் வந்தது வினை: சட்டசபையில் சரத்குமாருடன் மோதிய தேமுதிக
[ புதன்கிழமை, 16 மே 2012, 04:17.24 PM ]
சட்டசபை இன்று காலை தொடங்கியதும் அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி உறுப்பினர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து பேசினர். [மேலும்]
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த்
[ புதன்கிழமை, 16 மே 2012, 02:26.34 PM ]
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். [மேலும்]
தவறான உறவுக்காக 17வயது வாலிபனை கடத்திய பெண்
[ புதன்கிழமை, 16 மே 2012, 08:54.35 AM ]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது இளைஞன் ஒருவனை திருமணமான பெண் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சச்சின் எம்.பி பதவியை பறிப்பது தொடர்பான மனு தள்ளுபடி
[ புதன்கிழமை, 16 மே 2012, 08:45.14 AM ]
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்கக்கூடாதென அலகாபாத், டெல்லி, மதுரை என நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட்டது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆ.ராசா
[ புதன்கிழமை, 16 மே 2012, 07:29.23 AM ] []
2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக கைதாகி பிணையில் வந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டார். [மேலும்]
பிரபாகரன் தலைமையில் தமிழீழத்தை உருவாக்க ராஜீவ்காந்தி விரும்பினார்: கருணாநிதி
[ புதன்கிழமை, 16 மே 2012, 05:57.24 AM ]
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழத்தை உருவாக்க முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆ.ராசா பிணை குறித்து ஜெயலலிதா சிறப்பு பேட்டி
[ புதன்கிழமை, 16 மே 2012, 03:34.23 AM ]
2ஜி குற்றவாளி ஆ.ராசா நேற்று பிணையில் விடுதலையானது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேட்டியளித்துள்ளார். [மேலும்]
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகள் வீட்டில் ரூ.35 கோடி பணம் பறிமுதல்
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 07:11.03 AM ]
சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் சிரஞ்சீவி மருமகன் விஷ்ணு பிரசாத் வீட்டில் ரூ.35 கோடி ரொக்கத்தைக்  வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். [மேலும்]
(2ம் இணைப்பு)
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு பிணை: வெளிநாடுகளுக்கு செல்லத் தடை
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 07:09.35 AM ] []
2ஜி அலைவரிசை முறைகேட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு இன்று பிணை கிடைத்துள்ளது. [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்