| பேஸ்புக்கால் வந்த வினை: பள்ளி மாணவனுக்கு கத்திக் குத்து |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 09:31.49 AM ] |
டெல்லியில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். [மேலும்] |
|
| 21 வயது நிரம்பாத பெடியன்கள் இனி மது அருந்த முடியாது |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 09:24.11 AM ] |
கேரளாவில் 21 வயது நிரம்பாதவர்கள் இனி மதுபானக் கடைக்கு செல்லக்கூடாதென புதிய சட்டம் வந்துள்ளது. [மேலும்] |
|
| இந்திய எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 06:25.30 AM ] |
எல்லைப்பகுதிகளில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| 3 ஏர் இந்தியா விமானிகள் பணிக்கு திரும்பினர் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 06:17.00 AM ] |
ஏர் இந்தியா விமானிகளின் போராட்டம் தொடர்ந்து 10வது திகதிகளாக நடைபெற்று வரும் நிலையில் அந்நிறுவனத்தை சேர்ந்த மூன்று விமானிகள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். [மேலும்] |
|
| 4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொன்ற தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறை: உச்ச நீதிமன்றம் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 05:00.04 AM ] |
ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள், 30 ஆண்டுகளுக்குப் பிறகே முன்கூட்டியே விடுதலை கோர முடியும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்] |
|
| மாஜி திமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் அதிரடி சோதனை |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 04:10.21 AM ] |
தமிழக முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். [மேலும்] |
|
| 40 குழந்தைகள் பலியான துயரம்: விசாரணை நடத்த காஷ்மீர் அரசு உத்தரவு |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:53.31 AM ] |
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 15 திகதிகளில் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து உரிய விசாரணக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
|
| ராஜ்யசபா தொலைக்காட்சி மீது ஜெயாபச்சன் புகார் |
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:45.29 AM ] [ ] |
நாடாளுமன்றத்தில் நடிகை ரேகா எம்.பியாக பதவியேற்ற நிகழ்ச்சியை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததாக ராஜ்யசபா தொலைக்காட்சி மிகைப்படுத்தி காண்பித்து விட்டன என்று ஜெயா பச்சன் எம்.பி புகார் கூறியுள்ளார். [மேலும்] |
|
| தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய ஆய்வுப்பணிகளை நிறுத்தியது இந்தியா |
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:31.06 AM ] [ ] |
பொருளாதார நெருக்கடி காரணமாக தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய ஆய்வை இந்தியா நிறுத்தியுள்ளது. [மேலும்] |
|
| கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பொலிசார் தீவிர விசாரணை |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 04:46.14 PM ] |
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மி்ரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. [மேலும்] |
|
| மாநிலங்களவையில் கனிமொழியை பேசவிடாமல் தடுத்த எம்.பி மைத்ரேயன் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 04:38.22 PM ] |
நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி மைத்ரேயன் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின. [மேலும்] |
|
| பழமொழியால் வந்தது வினை: சட்டசபையில் சரத்குமாருடன் மோதிய தேமுதிக |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 04:17.24 PM ] |
சட்டசபை இன்று காலை தொடங்கியதும் அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி உறுப்பினர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து பேசினர். [மேலும்] |
|
| புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 02:26.34 PM ] |
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். [மேலும்] |
|
| தவறான உறவுக்காக 17வயது வாலிபனை கடத்திய பெண் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 08:54.35 AM ] |
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது இளைஞன் ஒருவனை திருமணமான பெண் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
| சச்சின் எம்.பி பதவியை பறிப்பது தொடர்பான மனு தள்ளுபடி |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 08:45.14 AM ] |
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்கக்கூடாதென அலகாபாத், டெல்லி, மதுரை என நாடு முழுவதும் வழக்கு தொடரப்பட்டது. [மேலும்] |