| | | |
| |
| | | |
| |
பிந்திய செய்திகள்
| 11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:11.17 PM ] |
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். [மேலும்] | |
| ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பில் முன்னாள் ரஞ்சி வீரர் உட்பட மூவர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 04:17.28 PM ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் "ஸ்பாட் பிக்சிங்" சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று மேலும் 3 பேரை கைது செய்தனர். [மேலும்] | |
| மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:58.28 AM ] |
மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | |
| குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:51.19 AM ] |
உத்திரபிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர், பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| “நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:13.05 AM ] |
டெல்லியில் கடந்த வருடம் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் தாயார் முதன் முறையாக நீதிமன்றிற்கு வந்து சாட்சி சொல்லியுள்ளார். [மேலும்] | |
| தண்ணீர் குடிக்க வந்த யானை பரிதாபமாக இறந்தது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:31.56 AM ] |
தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:22.12 AM ] |
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். [மேலும்] | |
| திடீரென போராட்டம் வாபஸ்: இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்குகிறது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:46.58 AM ] |
கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளதை அடுத்து, இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | |
| பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 04:44.41 PM ] |
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது. [மேலும்] | |
| போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 04:37.04 PM ] |
விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம்: காங்கிரஸ் திட்டவட்டம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 04:29.23 PM ] |
நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. [மேலும்] | |
| மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ] |
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்] | |
| சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:40.43 AM ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் "ஸ்பாட்பிக்சிங்" முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | |
| ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:54.52 AM ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். [மேலும்] | |
| மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:50.46 AM ] |
நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் போஸ்ட் வெல்பேக் எஸ்டேட் பகுதியில் உள்ள அண்ணா காலனியில் வசித்து வந்தவர் சாமியப்பன் (வயது 55). [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ] |
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்] | | அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ] |
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ] |
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்] | | சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ] |
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்] | | மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ] |
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|