| பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:15.26 AM ] |
பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறப்பு எஸ்ஐ-யை ஆயுதபடைக்கு டிரான்ஸ்பர் செய்தார் மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி. |
| தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:12.23 AM ] |
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். |
| கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ] |
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். |
| ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:31.41 AM ] |
ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக 80 வயது பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர். |
| பொதுமக்களிடம் திருடிய துணை நடிகர் கைது |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 02:17.22 AM ] |
வீதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார். |
| பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:27.59 PM ] |
சோழிங்க நல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (36) பெயிண்டர். இவரது மனைவி ஷீலா. 2 குழந்தைகள் உள்ளனர். |
| காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ] |
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன். |
| கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:21.47 AM ] |
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- |
| தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ] |
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். |
| செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:57.20 AM ] |
செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் முத்துபிரகாஷ் (வயது 35). இவரது மனைவி ஜானகி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். |
| டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ] |
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). |
| காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ] |
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பாம்பன் பாலத்தில் தூண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து சீரானது |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:30.17 AM ] |
பாம்பன் ரயில் பாலத்தில் புதிய தூண் அமைக்கப்பட்டதால், ரயில் போக்குவரத்து சீரானது. |
| டாக்டர் ராமதாசுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:17.22 AM ] |
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது. |
| 11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:11.17 PM ] |
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். |
|