இந்தியச் செய்தி
உத்தர்காண்ட் மாநிலத்திற்குள் 37 தடவை ஊடுறுவிய சீனா
[ திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012, 11:36.17 AM GMT +05:30 ]
உத்தர்காண்ட் மாநிலத்திற்குள் 5 ஆண்டுகளில் 37 தடவை சீனாப்படையின் ஊடுறுவல் இருந்ததாக அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டில் 6 முறையும், 2007ம் ஆண்டில் 2 முறையும், 2008ம் ஆண்டில் 10 முறையும், 2009ம் ஆண்டில் 11 முறையும் 2010ம் ஆண்டில் 5 முறையும், 2011ம் ஆண்டில் 3 முறையும் சீன ராணுவத்தினர் உத்தர்கண்ட் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்.

எல்லைப்பகுதியில் மத்திய அரசு 12 சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதாகவும், ஆனால் வனத்துறை அனுமதி காரணமாக பணிகள் மெதுவாக நடைபெறுகிறது எனவும் அவர் இன்று நடைபெற்று வருகிற முதல்வர்கள் மாநாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் நேபாள மாவோயிஸ்ட்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]
ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:54.52 AM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். [மேலும்]
கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:33.04 AM ]
கர்நாடகத்தில் புதிய அமைச்சர்களாக நடிகர் அம்பரிஷ் உள்பட 28 பேர் இன்று பதவி ஏற்றனர். [மேலும்]
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:24.53 AM ]
சென்னையில் 130 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வாட்டர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:24.01 AM ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது. [மேலும்]