தமிழ்நாட்டுச் செய்தி
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மகள் கழுத்தை அறுத்த வேன் ஓட்டுநர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2012, 12:29.05 PM GMT +05:30 ]
திருச்சி அருகே திருவெறும்பூர் பொலிஸ் சரகம் மலைக்கோவிலை சேர்ந்த முத்து (வயது 35) என்பவர் குடும்பத்தகராறில் தன் மனைவி, மகள் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முத்துவிடம் உனது மனைவியின் நடத்தை சரியில்லை என்று கலா என்பவர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தை தன் மனைவியிடம் விசாரிக்க இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது.

சண்டையின் போது கோபத்தின் உச்சிக்கு சென்ற முத்து, கத்தியால் மனைவி முருகேஸ்வரி கழுத்தை அறுத்தார்.

உடனே அவர் முத்துவை கீழே தள்ளிவிட்டு கூச்சல் போட்டார். இவருடைய கூச்சல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகள் பிரவீணா அழுது கொண்டே ஓடி வர அவளது கழுத்தையும் முத்து கத்தியால் கீறினார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் இவர்களை காப்பாற்ற ஓடி வரும் போது முத்துவும் தன்னைத் தானே கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார்.

இதையடுத்து உயிருக்கு போராடிய 3 பேரையும் அப்பகுதியினர் திருச்சி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திருவெறும்பூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?

காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இரண்டு நாட்கள் தொடர் போராட்டம் நடத்துவோம்: திபெத் அமைப்புகள் எச்சரிக்கை

பாம்பன் பாலத்தில் தூண் சரிசெய்யப்பட்டது: போக்குவரத்து சீரானது

தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்

டாக்டர் ராமதாசுக்கு இன்று இதய அறுவை சிகிச்சை

11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பில் முன்னாள் ரஞ்சி வீரர் உட்பட மூவர் கைது

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]
ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:54.52 AM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். [மேலும்]
கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:33.04 AM ]
கர்நாடகத்தில் புதிய அமைச்சர்களாக நடிகர் அம்பரிஷ் உள்பட 28 பேர் இன்று பதவி ஏற்றனர். [மேலும்]
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:24.53 AM ]
சென்னையில் 130 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வாட்டர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:24.01 AM ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது. [மேலும்]