இந்தியச் செய்தி
கீதிகா சர்மா தற்கொலை வழக்கு: மாஜி அமைச்சர் கண்டா கைது
[ சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012, 04:03.23 AM GMT +05:30 ]
விமானப் பணிப்பெண் கீதிகா சர்மா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அரியானா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா இன்று அதிகாலை 4 மணிக்கு அசோக் விஹார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

கோபால் கந்தாவின் விமான நிறுவனத்தில் கீதிகா சர்மா விமான பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 5 தேதி தற்கொலை செய்து கொண்ட இவர், தற்கொலைக்கு கோபால் கந்தா தான் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய பொலிஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தலைமறைவானார் கண்டா.

இந்நிலையில் இன்று காலை சரணடைந்த அவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோபால் காண்டா முன் பிணை கோரியிருந்தார். ஆனால் அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து விட்டது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ

கத்தி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர்களுக்கு வலைவீச்சு

பஸ்ஸிலிருந்து பண மழை பெய்த அதிசயம்: பணம் பொறுக்குவதில் மக்களிடையே மோதல்

சிறையில் தூக்கமில்லாமல் தவித்த சஞ்சய் தத்

பவர் ஸ்டாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மன்மோகன் சிங்கிற்கு ஒபாமா அழைப்பு

சட்ட விரோதமாக இறக்குமதி செய்த உதயநிதி ஸ்டாலினின் ஹம்மர் கார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

ஜம்மு சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் சிம் கார்டுகள் கண்டுபிடிப்பு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதன் முறையாக திருநங்கைக்கு அரசு பணி
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:05.57 AM ]
தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:45.34 AM ]
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தற்போதைய நிலையில் கைவசம் எந்தவொரு பணமும் இல்லையாம். [மேலும்]
இணையத்தில் பிரபல நடிகையின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:39.34 AM ]
பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். [மேலும்]
ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பு: முக்கிய குற்றவாளிக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 05:30.12 AM ]
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. [மேலும்]
டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 04:12.22 AM ]
பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]