இந்தியச் செய்தி
தீவிரவாதத்தை ஒழிப்பது: பிரதமர் மன்மோகன்- சர்தாரி சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, 04:08.40 AM GMT +05:30 ]
ஈரானில் நடைபெற்று வருகின்ற அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இருவரும் சந்தித்து பேசினார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அணி சேரா உறுப்பு நாடுகளின் தலைவர்கள் டெஹ்ரான் வந்துள்ளனர்.

இம்மாநாட்டின் இடையே பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதாவது தீவிரவாதத்தை ஒழிப்பது, இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது, நல்லுறவை வளர்ப்பது, வர்த்தகத்தை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக இரு நாட்டு உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்த இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் முடிவு செய்தனர் என்றார்.

மும்பை தீவிரவாத தாக்குதலில் அஜ்மல் கசாப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்பை தீவிரவாத தாக்குல் வழக்கை விரைந்து முடித்து, இதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் சர்தாரியை வலியுறுத்தினார்.

மேலும் சர்தாரி, மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் வரும்படி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட மன்மோகன் சிங், தாம் பாகிஸ்தான் வர விரும்புவதாகவும் சரியான நேரத்தில் அங்கு வருவதாகவும் உறுதியளித்தார் என்று ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்திரவதை : பள்ளி நிர்வாகி கைது..!

போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட்

பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம் : காங்கிரஸ் திட்டவட்டம்

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!

ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..!

தண்டையார் பேட்டையில் வாலிபர் வெட்டிப் படுகொலை

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]