தமிழ்நாட்டுச் செய்தி
தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2012, 03:27.36 PM GMT +05:30 ]
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் ஐ.ஜி.,க்கள், டி.ஜ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள் பதவி உயர்வும் பெற்றுள்ளனர்.

இதன் விவரம் பின்வருமாறு: வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருக்கும் சைலேந்திரபாபு கடலோர காவற்படை ஏ.டி.ஜி.பி.,யாகவும், கரண் சின்கா ஆயுதபடை ஏ.டிஜி.பி.,யாகவும், பிரதீப் வி.பிலிப் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாகவும் ஆர்.சி,குடவாலா நலத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

போதை தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த விஜயகுமார் ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.,யான எஸ்.ராஜேந்திரன் அதே பிரிவில் ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.ஐ.ஜி.,யாக இருக்கும் மகேஷ்குமார் ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு டி.ஐ.ஜி., ஜி. வெங்கட்ராமன் ஐ.ஜி., மற்றும் ஜாயின்ட் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி., வினித் தேவ் வான்கடே அதே பிரிவில் ஐ.ஜி.,யாகவும், திண்டுக்கல் டி.ஐ.ஜி., சஞ்சய் மாத்தூர் மதுரை கொமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் டி.ஐ.ஜி., பி.சக்திவேல் தமிழ்நாடு பொலிஸ் அகடாமி ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார். தொழிநுட்ப பிரிவு ஐ.ஜி.,ஆர். ஆறுமுகம், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை பொலிஸ் கொமிஷனர் டி.பி. சுந்தரமூர்த்தி மேற்கு மண்டல ஐ.ஜி.,யாகவும், ஏ.கே விஸ்வநாதன் கோவை மாவட்ட பொலிஸ் கொமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை பொலிஸ் கொமிஷனராக இருக்கும் பி.கண்ணப்பன் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சூருடை பணியாளர் தேர்வு குழு செயலாளர் ஐ.ஜி.,யாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி.,க்களாக இருக்கும் ஆர்.தினகரன், அவி.பிரகாஷ், வித்யா டி.குல்கர்ணி, ஏ.அருண், எஸ்.கல்பனா நாயக், எம்.டி. கணேசமூர்த்தி, சி.சந்திரசேகர், ஈஸ்வரமூர்த்தி ஆகியோருக்கு டி.ஐ.ஜி.,க்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

என்.அருள்செல்வம் டி.ஐ.ஜி., திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளனர். கே.சண்முகவேல் விழுப்புரம் டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஏ.எஸ்.பி.,யாக உள்ள ஜே.மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]
ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:54.52 AM ]
ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். [மேலும்]
கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:33.04 AM ]
கர்நாடகத்தில் புதிய அமைச்சர்களாக நடிகர் அம்பரிஷ் உள்பட 28 பேர் இன்று பதவி ஏற்றனர். [மேலும்]
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:24.53 AM ]
சென்னையில் 130 மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து வாட்டர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஹம்மர் காரை உதயநிதியிடம் ஒப்படைத்தது சிபிஐ
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:24.01 AM ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது. [மேலும்]