முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைக்குப்பின், இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. உரிய இடைவெளியில் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்தது. இந்தியாவின் இந்த செயலுக்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
நட்பு நாடான இந்தியாவின் மிகச்சிறந்த நடவடிக்கை இது என இலங்கை அமைச்சர் கெகலியா ரம்புக்வெலா தெரிவித்துள்ளார். |