இந்தியச் செய்தி
இமாச்சலில் கைதான சீனர்கள் திபெத்திய தலைவர் தலாய்லாமாவை தீர்த்துக்கட்ட வந்தார்களா?
[ வியாழக்கிழமை, 14 யூன் 2012, 04:43.11 AM GMT +05:30 ]
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் விசாமுடிந்து தங்கியிருந்த 8 சீனர்களை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.

திபெத்திய பெண்கள் சிலருக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக எனக்கு விஷம் கொடுத்து கொல்ல சீன ஏஜென்டுகள் முயற்சித்து வருகின்றனர் என திபெத்திய தலைவர் தலாய்லாமா சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இமாச்சல பிரதேசத்தில் விசா முடிந்து தங்கியிருந்த சீனர்களை அம்மாநில பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களிடமிருந்து சீன நாட்டு சிம் கார்டுகள், சர்வதேச ஏ.டி.எம் கார்டுகள், இந்தியப் பணம் ரூ.30 லட்சம், 3 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அவர்களில் சிலர் கட்டிடப் பணி செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் அவர்கள், திபெத்திய தலைவர் தலாய்லாமாவை தீர்த்துக்கட்ட வந்திருப்பார்களோ என்று இமாச்சல பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளிவிவகாரத் துறையிடம் விவரங்கள் கேட்டுள்ளோம் என்றார்.

இந்நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 9 தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர்

பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]
எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:24.26 AM ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:16.51 AM ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]