பாலியல் ஒப்பந்தம் தொடர்பாக ஜமுனாராணி என்ற நித்தியானந்தாவின் முதன்மை சீடர், அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவருக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.
தொழிலதிபர் பபட்லாலின் வழக்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து, நித்தியானந்தா மீது 2 பாலியல் வழக்குகள் உட்பட மொத்தம் 30 வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]